இந்தியா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : அம்மாநில அரசு அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Aug 05, 2021 பஞ்சாப் ஒலிம்பிக் ஆண்கள் அணி பஞ்சாப்: ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு அம்மாநில அரசு தலா ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா சர்ச்சை கருத்து; பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி கருத்து
பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளை சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தி ஸ்டார்ட் அப் அசத்தல்: விண்வெளி துறையில் புதிய மைல்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டை தீக்கிரையாக்கி விட்டார்: நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
மணிப்பூரில் மீட்பு பணிகள் தீவிரம்; நிலச்சரிவில் புதைந்த 60 பேர் கதி என்ன?.. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
வாகனங்களின் டயர் தயாரிக்க புதிய விதிமுறை; மழையில பிரேக் அடிச்சாலும் வழுக்காம டக்குனு நிக்கணும்: ஒன்றிய அரசு கெடுபிடி உத்தரவு
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஷிண்டேவுக்கு ஆளுநர் கெடு: உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா கோரிக்கை நிராகரிப்பு
ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை