×

சிமென்ட் விலையேற்றம் பற்றி விசாாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு ஆணை

சென்னை: சிமென்ட் விலையேற்றம் பற்றி விசாாரணை நடத்தி 4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. தாங்கள் விசாரணை நடத்த வரம்பு இல்லை என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிமென்ட் உற்பத்தியாளர்கள் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உண்டாக்கி வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி கிளாஸ்-1 ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் வழக்கு தொடர்ந்த நிலையில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : DigP , Cement, pricing, investigation, report, to DGP
× RELATED தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை டிஜிபி ஆய்வு