×

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது, ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது, ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 14 எதிர்க்கட்சி எம்பிக்களுடனான ஆலோசனைக்கு பின் கொட்டும் மழையில் நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார். பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்டதா? இல்லையா? என்பதை விளக்க வேண்டும் என கூறினார்.


Tags : Rahul Gandhi , In Parliament, the Opposition, the Voice, the Oppressed, Rahul Gandhi
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...