×

தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர்கள் சேர்க்கலாம்: மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

டெல்லி: தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர்கள் சேர்க்கலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பினார். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu government ,Madurai ,AIIMS ,Health , Government of Tamil Nadu, Madurai AIIMS, Students, Secretary of Health
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...