×

திருச்சி கே.கே.நகர், காட்டூர், மலையப்பநகரில் அரசு அனுமதியின்றி தனியார் பள்ளிகள் திறப்பு

திருச்சி: திருச்சி கே.கே.நகர், காட்டூர், மலையப்பநகரில் அரசு அனுமதியின்றி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். 



Tags : KK Nagar ,Kattur ,Malayappanagar ,Trichy , Trichy, schools, opening without government permission
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!