×

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரும் மனுவுடன் மேற்முறையீட்டு மனுவும் விசாரணை: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரும் மனுவுடன் மேற்முறையீட்டு மனுவும் விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆணைத்துக்கு தடை கோரிய அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீட்டு மனுவையும் இணைத்து 4 வாரம் கழித்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. 



Tags : Arumugasami Commission ,Supreme Court , Arumugasami Commission, Prohibition, Petition, Appeal, Supreme Court
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...