நீலகிரி: கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் இறந்த குட்டி யானையின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. சேற்றில் சிக்கி இறந்த குட்டியானையை சுற்றி வந்த தாய், பெண் யானைகள் சென்றதால் உடல் மீட்கப்பட்டது.
Tags : Güdalur , Body of dead baby elephant recovered near Kudalur after 3 days