×

சென்னையில் ஐசிஐசிஐ வங்கி முகவரிடம் நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துச் சென்றதாக 3 பேர் கைது

சென்னை: சென்னையில் ஐசிஐசிஐ வங்கி முகவரிடம் நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துச் சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்பேரில் ஆள்வின்ஞானதுரை என்பவரிடம் அதிக கமிஷன் தருவதாக கூறி நூதன முறையில் ரூ.90 லட்சம் பறித்துள்ளனர். அசன் காதர், பாலன், வேலாயுதம் ஆகியோரை கைது செய்த போலீஸ் ரூ.12.40 லட்சத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.   



Tags : ICICI Bank ,Chennai , Three arrested for extorting Rs 90 lakh from ICICI Bank agent in Chennai
× RELATED இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை...