×

ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 9,000 கனஅடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது 12,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Okenegal , Okanagal, increase
× RELATED ஒகேனக்கல் செல்ல அனுமதி மறுத்ததால்...