×

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழை அடுத்த 30 நிமிடங்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கே.கே.நகர், ராமபுரம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


Tags : Chennai ,Kansipuri ,Thiruvallur ,Chennai Meteorological Survey Centre , Chennai, Kanchipuram and Tiruvallur districts will receive heavy showers for the next 30 minutes - Chennai Meteorological Department.
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...