டெல்லி: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூரில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.