தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பாக இதுவரை 813 பேரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அடுத்தகட்டத்தில் சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், டி.ஐ.ஜி., ஐ.ஜி., உள்பட இன்னும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஆணைய வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.