×

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு மனு

சென்னை: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய செய்தி வெளியீட்டாளர் கூட்டமைப்பு, பத்திரிகையாளர் முகுந்த் ராமன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

Tags : United States Government ,Supreme Court , New IT Act
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...