கோவை: கோயம்புத்தூர் அருகே அனைகட்டி வனப்பிரிவில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. யானை ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்து இருக்கலாம் என வன ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.