சென்னை: கொங்குநாடு என்பதும், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்று பாஜக ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார். மாநில தலைவரோ, பொதுச்செயலாளரோ கொங்குநாடு பற்றி அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடவில்லை. நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்கவேண்டாம் என் அவர் தெரிவித்துள்ளார்.