×

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்பநல நிதி தர முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கு குடும்பநல நிதி தர முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 13,746 ஓய்வூதியதாரர்களுக்கு குடும்பநல நிதி தர ரூ.57.34 கோடி தேவைப்படும் நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Family Welfare Fund for Pensioners , Pensioner, Family Financial Quality, Government of Tamil Nadu, Govt
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...