×

ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஹைட்டி: ஹைட்டி நாட்டின் அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். ஹைட்டி நாட்டின் தலைநகரம் போர்ட்-ஓ-பிரின்ஸ் மேலே உள்ள மலைகளில் உள்ள அவரது வீட்டில் கமாண்டோக்கள் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : President ,Jovinel Moss , ஹைட்டி நாடு , அதிபர் ஜொவினெல் மோஸ் , படுகொலை
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!