×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2017-ல் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2017-ல் கைதான சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை நீலகிரியில் தங்கியிருக்க சயனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் சயனுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.


Tags : Sayan , Cyan, who was arrested in 2017 in the Kodanad murder and robbery case, has been granted conditional bail
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...