×

செங்கத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துவந்த முதியவரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்துவந்த முதியவரிடம் ரூ.3 லட்சம் பறிக்கப்பட்டுள்ளது. செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் சென்று கொண்டிருந்த மனோகரனிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Chengam , sengam , money, flush
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை