×

மார்கண்டேய நதியில் கர்நாடக அணை கட்டியதற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம்.: எம்.பி.செல்லகுமார் குற்றச்சாட்டு

சென்னை: மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டியதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என்று எம்.பி.செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். மார்கண்டேய நதி அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டம். அதிமுகவின் அலட்சியதால் தன் கையை கொண்டு தானே தனது கண்களை குத்திக்கொண்ட நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK government ,Karnataka dam ,Markandeya river ,Sellakumar , AIADMK government's negligence in building Karnataka dam on Markandeya river: MP Sellakumar accused
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...