×

கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதி!: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

ஆந்திரா: கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் ஓய்வு அறைகளை பெற திருமலையில் 6 இடங்களில் கவுண்டர்களை அமைத்துள்ளோம் என்று ஜவஹர் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே முன்பதிவு செய்த பக்தர்கள் நேரடியாக துணை விசாரணை அலுவலகத்துக்கு சென்று அறைகளை பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Corona vulnerability, free darshan, devotees, Thirumalai Devasthanam
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...