×

மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு இதுவரை கட்டப்பட்டது சுற்றுச்சுவர் மட்டுமே!: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு இதுவரை சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2019ல் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு 45 மாதங்களில் முடிக்கப்படும் என அறிவித்தார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் தடுப்பூசி கிடைக்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Maduro ,AIMS ,Minister ,Ma. ,Subramanian , Madurai, AIIMS, Perimeter Wall, Minister Ma. Subramanian
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...