×

ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழ்நாடு, கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Andhra Pradesh Chittoor forest , Chittoor forest, Rs 7 crore, 348 sheep
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு நயினார்...