×

காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Cauvery ,Chennai ,Minister ,KN Nehru , Cauvery, Surplus, Minister KN Nehru, Interview
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி