கன்னியாகுமரி: கன்னியாகுமரி திடல் பகுதியில் ஒருவாரமாக சுற்றித்திரிந்த காட்டு யானை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தது. யானையின் உடலை மீட்ட வனத்துறை அதிகாரிகள், உயிரிழப்புக்கான காரன் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags : Kanyakumari , A wild elephant that roamed in Kanyakumari for a week fell ill and died