×

சென்னை- பெங்களூரு 6 வழிச்சாலைக்கு அரசு நிலத்தையே விற்ற மோசடி.: 37 கிராமங்களில் ஆய்வு

சென்னை: சென்னை- பெங்களூரு 6 வழிச்சாலைக்கு அரசு நிலத்தையே விற்ற மோசடி பற்றி 37 கிராமங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பீமன்தாங்களில்மட்டுமின்றி 37 கிராமங்களில் மோசடி என ஐயம் எழுந்துள்ளது. அநாமதேய நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்துக்கு போலி பட்டா பெற்றுள்ளனர் அம்பலமாகியுள்ளது.


Tags : Chennai ,Bangalore , Fraud in selling government land for Chennai-Bangalore 6-lane road: Survey in 37 villages
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...