×

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் கோவையில் மீட்பு

தருமபுரி: தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் நள்ளிரவில் கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் கோவையில் மீட்கப்பட்டுள்ளான். ஆட்டோ ஓட்டுனர் ராஜசேகரின் மகனை கடத்திய கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கார் வாங்க தந்த ரூ,1.5 லட்சத்தை ஆட்டோ ஓட்டுனர் ஏமாற்றியதால் சிறுவனை கடத்தியதாக சரவணக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். 



Tags : Vanambati ,Dharamapuri , Dharmapuri, midnight, abducted, boy, rescue
× RELATED தருமபுரி அதியமான்கோட்டை காவல்...