×

சங்கராபுரம் அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து; 3 போ் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து  ஏற்பட்டுள்ளது. விபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணி பெண், அவரது உறவினர்கள் இருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 



Tags : Sankarapura , Sankarapuram, ambulance, tire, 3 bo, fatality
× RELATED சிலம்ப போட்டியில் பதக்கம் குவித்த ஓவேலி பகுதி பள்ளி மாணவர்கள்