×

தஞ்சாவூரில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு தொடர்பாக 2 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு தொடர்பாக 2 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்மனித உரிமை ஆணையம், மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Human Rights Commission ,Thanjavur , Thanjavur, Green Child, Human Rights Commission, Order
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...