×

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது.

Tags : AP , Andhra Pradesh, Corona
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?