×

தமிழ்நாட்டில் காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் காலை முதல் முடங்கியிருந்த இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஒரே நேரத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இ-பதிவு செய்வோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, e-Registration Website
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...