×

பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை  நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றக்காவலில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றக்காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Rajagopalan , Adjournment of hearing on Rajagopalan's bail plea
× RELATED நடைபயிற்சி செய்தவரிடம் இளம்பெண்ணுடன்...