×

கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : IAS , Corona, IAS Officers, Appointment
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை