கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவை மாவட்டத்துக்கு தனி கவனம் செலுத்தி கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.