×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் காலமானார்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கொரோனாவால் சென்னையில் உயிரிழந்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன் சிகிச்சை பலனின்றி காலமானார். வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர் ஆவார். 



Tags : Maithili Shivraman ,Marxist Communist Party , Maithili Sivaraman, Marxist Comm., Passed away
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...