×

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து சந்தையில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 10 ஆயிரம் 2DG கொரோனா மருந்து பாக்கெட்டுகள் இன்று முதல் சந்தையில் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Federal Minister ,Rajnath Singh , 2DG corona drug to be sold in water market today: Union Minister Rajnath Singh
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...