×

சென்னை அடையாறில் நேற்றிரவு குடிபோதையில் சாலை தடுப்புகள் மீது மோதிய தொழிலதிபர் கைது

சென்னை: சென்னை அடையாறில் நேற்றிரவு குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, சாலை தடுப்புகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் ஹரேஷ் டி ஜெத்வானியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Chennai Aparam , Chennai, Adyar, drunk, businessman, arrested
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...