×

தூத்துக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளி்த்ததாக மாரியப்பன் என்ற முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



Tags : Thoothukudi, girl raped, old man, arrested
× RELATED ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி...