சென்னை: தமிழகத்தில் வீடு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொற்று பாதிக்கும் அபாயம் உள்ள வீடு இல்லாத மக்களை கணக்கெடுத்து அவர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.