×

ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவ பணியாளருக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்ததால் வாக்குவாதம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவ பணியாளருக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அடையாள அட்டையை காண்பித்தும் அபராதம் விதித்ததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Tags : Srivilliputtur , Srivilliputhur, Medical Officer, Penalty
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...