×

சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் 2 நாளில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் 2 நாளில் துணை மருத்துவமனைகள் துவங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 100 படுக்கை வசதிகளுடன் துணை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Tags : Annalai, Chennai ,Minister ,Sebabu , Chennai, Allied Hospitals, Minister Sekarbabu, Interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...