×

அசாம் மாநிலத்தில் தேசிய திமாஷா புரட்சி படையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

அசாம்: கர்பி ஆங்லாங் அருகே தன்சிரியில் தேசிய திமாஷா புரட்சி படையை சேர்ந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அசாம் காவல்துறை-பாதுகாப்புப்படை இணைந்து நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், வெடிகுண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : National Dimasha Revolutionary Force ,Assam , 6 militants shot dead by National Dimasha Revolutionary Force in Assam
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...