×

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 24ம் தேதி புயலாக வலுவடையும் !

சென்னை: வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 24ம் தேதி புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் ஓட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். மத்திய கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

Tags : Bank Ocean , Bay of Bengal, New Depression
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...