×

கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது: ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய், தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பரவல் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Corona, Health Secretary Radhakrishnan, Description
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...