×

டவ்-தே புயல் நிவாரணப் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு ரூ.1000 கோடி இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

டெல்லி: டவ்-தே புயல் நிவாரணப் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு ரூ.1000 கோடி இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. டவ்-தே புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 என கூறியுள்ளனர்.


Tags : Gujarat ,Dow-Te , Gujarat announces Rs 1,000 crore interim relief for Dow-Te storm relief operations
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...