×

கொச்சியில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணி தீவிரம்

சென்னை: கொச்சியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 10 தமிழக மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடற்படை, இந்திய கடலோர காவல்படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kochi , Kochi, Tamil Nadu fishermen
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...