சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிப்பதற்கு விண்ணப்பம்
வரும் 15ம் தேதி தபால் வாக்குச்சீட்டு சேகரிப்பு; முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி: 16ம் தேதி கூடுதல் நாளாக ஒதுக்கீடு