×

நெல்லை, தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.: வானிலை மையம் தகவல்

சென்னை: நெல்லை, தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள், காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.


Tags : Nellai ,Tenkasi Kanyakumari , Heavy rain with thunder and lightning in Nellai and Tenkasi Kanyakumari districts: Meteorological Department Information
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!