×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பக்தர்களுக்கு திருக்காட்சி நடைபெறுகிறது. நான்கு மாட விதிகளில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது. நாயன்மார்கள் விதியுலாவைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : 63 Nayanmars ,Panguni festival ,Kapaleeswarar Temple ,Mylapore ,CHENNAI ,Nayanmar ,Nayanmars ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் சிலை: குற்றப்பத்திரிகை ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி