×

மாத்தூர் ஊராட்சி தலைவரின் அதிகாரம் நிறுத்தி வைப்பு: ஆட்சியர் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாத்தூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவரின் அதிகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுளள்து ஆட்சியர் அறிவிப்பு. பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வார்டு உறுப்பினர்கள் புகார் மனு அளித்த நிலையில் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

The post மாத்தூர் ஊராட்சி தலைவரின் அதிகாரம் நிறுத்தி வைப்பு: ஆட்சியர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mathur Panchayat ,Kanchipuram ,Mathur ,Panchayat ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...